அறுசுவை உணவுகளில் இனிப்பு இல்லாமல் நிச்சயம் இருக்காது, அப்படிப்பட்ட வகையில் பலவிதமான வகைகள் இருப்பினும் தேங்காய் பாயாசம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு நாவிற்கும் சுவையை வழங்குகிறது. தேங்காய் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:...
பொதுவாகவே மிளகு வடையை வீட்டில் விசேஷ காலத்திலும் மேலும் இறைவனுக்கு படைப்பதற்கும் செய்வது வழக்கம். அதுமட்டுமின்றி மிளகு ஓர் இயற்கை பொருந்திய மருத்துவ உணவு அகும். அப்படிப்பட்ட மிளகில் உணவுவகை செய்து சாப்பிட்டோமென்றால்...
முந்தைய காலங்களில் பலருடைய வீட்டில் சிறுதானியங்கள் இருக்கும் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சிறுதானியங்கள் பற்றி தெரிந்தவர்களே குறைவாகதான் உள்ளனர். கம்பு, தினை, கேழ்வரகு, மக்காச் சோளம், வரகு போன்றவற்றை அடக்கியவை சிறுதானியங்கள். சில...
நான்தான் தேங்காய் எண்ணெய் பேசுறேன்… என்னுள் ஏராளமான அற்புத நலன்கள் தேங்கி இருப்பததால் தான் எனக்கு தேங்காய் எண்ணெய் என்று பேர் வந்தது. முற்றிய தேங்காயில் இருந்து என்னை (எண்ணெய்) எடுக்கிறார்கள். ‘தேங்காய்...
நிலக்கடலை… இது வட்டார வழக்குகளில் கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், கச்சான் (peanut), மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிலக்கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. நிலக்கடலை பலரால் விரும்பி...
நல்லெண்ணெய் என்பது – எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும். எள் மற்றும் தேவையான சரக்குகளை பொடித்து பக்குவமாக ஆட்டி எடுப்பதே நெய் ஆகும். எள் நெய் என்பதே காலப்போக்கில் மருவி எண்ணெய்...
எள் அல்லது தேங்காயயை மரத்தால் ஆன செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். மரச்செக்கை மெதுவாக ஓட்டபடுவதால் எண்ணெய் சூடேறாது. ஆகையால், உயிர்சத்துக்கள் இதில்...
சரி மோகன் .. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க..? எங்கண்ணே மாசத்துக்கு ஒரு தடவைதான். மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்? கோழிக்கறியும்,...
எள் அல்லது தேங்காயயைத்தான் செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். நம்முடைய முன்னோர்களில் ஆரம்பித்து உடல்நலனில் அக்கறைகொள்ளும் பலரும் தேர்ந்தெடுத்தது என்னவோ மரச்செக்கு எண்ணெயைத்தான்....
மனித இனம் இயற்கையை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டதன் விளைவுதான் பருவம் தப்பிய மழை, சுழற்றியடிக்கும் சுனாமி, தீடிர் தாக்குதல் நடத்தும் புதுபுது நோய்கள் என மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளே சாட்சி. அதனால்...
கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குமக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில்.. இதற்கு நல்ல தீர்வு...
வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன்..???? சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது...
“நான் இந்த எண்ணெயைத் தவிர வேற எதையும் தொடறதே இல்லை”னு பெருமையா சிலர் சொல்லிப்பாங்க. இது முழுக்க தவறான நம்பிக்கை. ஒரே வகையான எண்ணெயைப் பயன்படுத்துறதைவிட, எல்லா வகை எண்ணெய்களையும் கலந்து பயன்படுத்துறது...
எள் + நெய் என்பதே எண்ணெயாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை ‘திலம்’ என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர். இக்காலத்தில் எல்லா வகையான நெய்களையும்...
சமையல் எண்ணெய்களில் மிகவும் ஆரோக்கியமானது மரச்செக்கு எண்ணெய் தான். இதைத்தான் நமது முன்னோர்கள் சமையலில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் என்பது ஒரு சமையல்...